தந்தை - அழாதே!
என்று அதட்டுவதற்கு!
தாய் - அழாதே!
என்று அரவணைப்பதற்கு!
மனைவி சேர்ந்து
அழுவதற்கு!
பிள்ளைகள் அழுவதை
பார்த்து சிரிப்பதற்கு!
உறவுகள் - பொய்யாய்
கண்ணில் கண்ணீர் காட்டுவதற்கு!
நண்பர்கள் - காரணம் கண்டு
கண்ணீர் துடைப்பதற்கு!
- சிவக்குமார் நேதாஜி
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக