25 டிச., 2008

நான் அழும்போது...

தந்தை - அழாதே!

என்று அதட்டுவதற்கு!

தாய் - அழாதே!

என்று அரவணைப்பதற்கு!

மனைவி சேர்ந்து

அழுவதற்கு!

பிள்ளைகள் அழுவதை

பார்த்து சிரிப்பதற்கு!

உறவுகள் - பொய்யாய்

கண்ணில் கண்ணீர் காட்டுவதற்கு!

நண்பர்கள் - காரணம் கண்டு

கண்ணீர் துடைப்பதற்கு!


- சிவக்குமார் நேதாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக