16 டிச., 2008

நான் ரசித்த கவிதை

நான்
பலநாட்கள் தாயிடம்
சிறை பட்டு………….

பின்
பட்டாம்பூச்சியின் காலில்
அகப்பட்டு………..

மண் சேர்ந்து…. நீர் பெற்று…
செடியாகி …
ரோஜா என உருவெடுத்தால் ………

நீ …ஒற்றை நிமிடத்தில் ……
என்னை கொன்று ….
எவளிடமோ நீட்ட ……

உன் காதலுக்கு நான் என்ன …
அடையாள அட்டையா………?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக