2 செப்., 2009

தயங்குகிறது...

என் பேனாக் கூட
தயங்குகிறது...


உன்னை
என்னை
நம்மை
தொடக்க கால நட்பை
மகிழ்வாய் பதிவு செய்தது விட்டு


இன்று...

நம் பிரிவை
பதிவு செய்ய.......


- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக