29 ஜன., 2009

எனக்கு பிடித்த (பாதித்த) பாடல்கள் - 1

டும் டும் டும்
உன் பெயரை சொன்னாலே

உள் நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே

வழி எல்லாம் பூ பூக்குமே
நீ எங்கே எங்கே ...

வாரணம் ஆயிரம்
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை...
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...

அயன்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணில் கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டனே, செந்தேனே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக