கவிதைக் களம்
மனம் திறக்க ஒரு வலை தளம்.
1 ஜன., 2009
புத்தாண்டு
ஒரு வருடம் கொல்லும்
ஒரு
மணித்துளியை
உலகமே கொண்டாடுகிறது....
அந்த மணித்துளியிலும்
உன் துளிக் குரல் கேட்க
துடிக்கிறது என் இதயம்....
-சிவக்குமார் நேதாஜி
Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக