1 ஜன., 2009

புத்தாண்டு

ஒரு வருடம் கொல்லும்
ஒரு மணித்துளியை
உலகமே கொண்டாடுகிறது....
அந்த மணித்துளியிலும்
உன் துளிக் குரல் கேட்க
துடிக்கிறது என் இதயம்....
-சிவக்குமார் நேதாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக