3 பிப்., 2009

மலர் தூவுகிறாய்....

கடிதம் கொடுத்தேன்

கசக்கி எறிந்தாய்...

அலைபேசியில் அழைத்தேன்

பேசாது தவிர்த்தாய்....

நேரில் சொன்னேன்

முறைத்து நகர்ந்தாய்...


ஏன்

இன்று என் கல்லறையில்

எழுதிய காதல் வரிகளுக்கு

மலர் தூவுகிறாய்???

- சிவக்குமார் நேதாஜி

3 கருத்துகள்:

  1. அருமை.. வாழ்த்துக்கள்.

    உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

    அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


    உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


    தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே..

    உங்கள் வலையில் விழுந்தவன் இன்னும் எழவேயில்லை.....

    பதிலளிநீக்கு