16 ஜூன், 2009

அறியாதவனாய்!!!


அவள் என்னில் பாதி என்று
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
அவள் என்னை முழுதாய்
ஆக்கிரமித்தது அறியாதவனாய்!!!


- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....