18 டிச., 2008

காரணம் என்ன?

பேசும் போதே அவனுடன்
எவ்விதமான பந்தம் என்பதை
முடிவு செய்துவிடுபவர்கள் பெண்கள்...

கடைசி வரை அவள் தனக்கு
என்ன பந்தம் என்று தெரியாமல்
துடிப்பவர்கள் ஆண்கள்....

காரணம் என்ன?



நேரம் கிடைக்கும் போது பதிலளியுங்கள்

3 கருத்துகள்:

  1. சுபாவமாக இருக்கலாம்.பெண்களுக்கு பிரவிலேயே கட்டுபாடும் பக்குவமும் அதிகம்,ஒருவரிடம் ஐக்கியம் ஆகும் வரை.அதே போல் ஆண்களுக்கு பாலிய உணர்ச்சிகளும் காதலும் கலக்கும் இடம் ஒன்று.ஆனால் பெண்களுக்கு நட்பு வேறு காதல் வேறு.ஒவ்வொன்றிற்கும் கொடுக்க படும் அனுமதிகளும் வேறு.இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  2. காதலில் -
    பெண்கள் நன்கு யோசித்த பிறகு தான் ஆண்களை நேசிக்கிறார்கள்...
    ஆண்கள் பெண்களை நேசித்த பின்புதான் இந்த மண்ணையே சுவாசிகிரார்கள்.

    பதிலளிநீக்கு
  3. காதலில் -
    பெண்கள் நன்கு யோசித்த பிறகு தான் நேசிக்கிறார்கள்...
    ஆண்கள் நேசித்த பின்புதான் இந்த மண்ணையே சுவாசிகிரார்கள்.

    பதிலளிநீக்கு