17 டிச., 2008

தலை குனிந்து...

தலை நிமிர்ந்து
கேட்டான் பிச்சை!

தலை குனிந்து
நான் சென்றேன்
-சிவக்குமார் நேதாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக