21 செப்., 2009

தூரத்தில் நீ...

உன்னுடன் இருந்தபோது
சூரியன்கூட சுடவில்லை....


இன்று...
நிலவுக்கூட சுடுகிறது...
தூரத்தில் நீ...


அன்புடன்,
சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக