யாரவது அவளிடம்
சொல்லுங்கள்
'அவளுக்கு என்னை
பிடிக்கும்' என்று!!!
- சிவக்குமார் நேதாஜி
கடிதம் கொடுத்தேன்
கசக்கி எறிந்தாய்...
அலைபேசியில் அழைத்தேன்
பேசாது தவிர்த்தாய்....
நேரில் சொன்னேன்
முறைத்து நகர்ந்தாய்...
ஏன்
இன்று என் கல்லறையில்
எழுதிய காதல் வரிகளுக்கு
மலர் தூவுகிறாய்???
- சிவக்குமார் நேதாஜி