31 மார்., 2009

முட்டாள் தினம்...

சிலரின் மௌனம் நம்மை முட்டாளாக்கும்...
சிலரின் பேச்சு நம்மை முட்டாளாக்கும்...
சில நேரம் சிரிப்பு கூட நம்மை முட்டாளாக்கும்...
பல நேரம் அழுகை கூட நம்மை முட்டாளாக்கும்.....
குழந்தையின் மழலை கூட நம்மை முட்டாளாக்கும்.....


" எப்படியோ எல்லோரும் இன்றைய தினத்தை
எதிர்பார்த்துதான் இருக்கிறோம்...
கொண்டாட அல்ல!"


"மற்றவர்களை முட்டாளாக்க..."

அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக