2 ஏப்., 2009

உறங்கிக் கொண்டிருக்கின்றன..

"உனக்காக எழுதப்பட்ட
மடல்கள் இன்னும்
என் மின்னஞ்சல் பெட்டியில்
உறங்கிக் கொண்டிருக்கின்றன..

உன் ஒரு வார்த்தை
உயிர்க் கொடுக்குமென்று.. "


அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக