25 மார்., 2013

நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்



நிறம்


தோலில் பார்க்காதவரையில் 
எல்லோர்க்கும் ப்ரியமே!


மனம்


சிலருக்கு
 முகம் பார்க்கும் கண்ணாடியாய் 
சிலருக்கு 
ஊடுருவும் கண்ணாடியாய்!



இதயம்


இருக்கிறதா என்றாய் 
இருந்தது என்றேன்!


அரங்கேற்றம்


உன்னிடம் பேச வேண்டியதை 
நன்கு ஒத்திகை பார்க்கிறேன்
ஆனால் அரங்கேற்றம் 
வேறு விதமாகத்தான் நடக்கிறது!



படங்கள்-கூகுள் தேடலில்.......


2 கருத்துகள்:

  1. உன்னிடம் பேச வேண்டியதை
    நன்கு ஒத்திகை பார்க்கிறேன்
    ஆனால் அரங்கேற்றம்
    வேறு விதமாகத்தான் நடக்கிறது!
    // அருமை
    நாடி கவிதைகள்

    பதிலளிநீக்கு
  2. அந்த அரங்கேற்றம் கவிதை மிகவும் அழகாக உள்ளது...

    தொடருங்கள்...!

    பதிலளிநீக்கு