பலநாட்கள் தாயிடம்
சிறை பட்டு………….
பின்
பட்டாம்பூச்சியின் காலில்
அகப்பட்டு………..
மண் சேர்ந்து…. நீர் பெற்று…
செடியாகி …
ரோஜா என உருவெடுத்தால் ………
நீ …ஒற்றை நிமிடத்தில் ……
என்னை கொன்று ….
எவளிடமோ நீட்ட ……
உன் காதலுக்கு நான் என்ன …
அடையாள அட்டையா………? Tweet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக